«إِذَا خَرَجَ ثَلَاثَةٌ فِي سَفَرٍ فَلْيَؤُمَّهُمْ أَحَدُهُمْ»
1054. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூவர் பயணத்தில் புறப்பட்டால் அவர்கள் தம்மில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி)