مَنْ أَحَبَّ أَنْ يُنْسَأَ لَهُ فِي أَجَلِهِ وَيُبْسَطَ لَهُ فِي – أَحْسِبُهُ قَالَ: فِي رِزْقِهِ – فَلْيَصِلْ رَحِمَهُ
3609. ஒருவர் தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும், செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும் என நபி ஸல் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)