🔗

abi-yala-4113: 4113

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«مَنْ مَاتَ يَوْمَ الْجُمُعَةِ وُقِيَ عَذَابَ الْقَبْرِ»


4113. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் வெள்ளிக்கிழமை மரணிக்கிறாரோ அவர் கப்ரு வேதனையிலிருந்து காக்கப்படுவார்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)