🔗

abi-yala-4241: 4241

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ رَفَعَ رَأْسَهُ فَإِذَا هُوَ شَيْخٌ قَدْ أَقْبَلَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرْ كَبِيرَنَا، وَيَرْحَمْ صَغِيرَنَا»


4241. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள், (ஒரு சமயம்) நபி (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், தம் தலையை உயர்த்திய போது (தமக்கு முன்) முதியவர் ஒருவர் முன்னோக்கி வருவதை கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும்; சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை என்று கூறினார்கள்.