«التَّأَنِّي مِنَ اللَّهِ، وَالْعَجَلَةُ مِنَ الشَّيْطَانِ، وَمَا شَيْءٌ أَكْثَرَ مَعَاذِيرَ مِنَ اللَّهِ، وَمَا مِنْ شَيْءٍ أَحَبَّ إِلَى اللَّهِ مِنَ الْحَمْدِ»
4256. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிதானமாக செயல்படுவது அல்லாஹ்வின் பண்பாகும். அவசரமாக செயல்படுவது ஷைத்தானின் பண்பாகும்.
அதிகம் சாக்குபோக்குகளை ஏற்றுக்கொள்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானவைகளில் அவனைப் புகழ்வதைத் தவிர வேறெதுவுமில்லை.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)