مَنْ صَلَّى الْفَجْرَ ـ أَوْ قَالَ: الْغَدَاةَ ـ فَقَعَدَ فِي مَقْعَدِهِ فَلَمْ يَلْغُ بِشَيْءٍ مِنْ أَمْرِ الدُّنْيَا، وَيَذْكُرُ اللَّهَ حَتَّى يُصَلِّيَ الضُّحَى أَرْبَعَ رَكَعَاتٍ خَرَجَ مِنْ ذُنُوبِهِ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ لَا ذَنْبَ لَهُ
4365. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் ஃபஜ்ர் தொழுகையை தொழுது விட்டு, வேறு உலக காரியங்களில் ஈடுபடாமல் அல்லாஹ்வை திக்ர் செய்துவிட்டு, பிறகு நான்கு ரக்அத்கள் ளுஹாத் தொழுகை தொழுதால், அவரது தாய் அவரைப் பெற்றெடுத்த தினத்தில் அவருக்கு எந்த பாவமும் இல்லாததுபோன்று, அவர் தமது பாவங்களில் இருந்து வெளியேறிவிடுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.