🔗

abi-yala-5978: 5978

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

تَفَرَّقَتِ الْيَهُودُ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً، وَتَفَرَّقَتِ النَّصَارَى عَلَى إِحْدَى – أَوْ ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً – قَالَ إِحْدَى الطَّائِفَتَيْنِ: إِحْدَى وَسَبْعِينَ وَالْأُخْرَى: ثِنْتَيْنِ وَسَبْعِينَ – وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ فِرْقَةً “

مُحَمَّدُ بْنُ عَمْرٍو يَشُكُّ


5978. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்கள் எழுபத்தி ஒரு கூட்டமாக பிரிந்தனர். கிருத்தவர்கள் எழுபத்தி ஒன்று அல்லது எழுபத்தி இரண்டு கூட்டமாக பிரிந்தனர். என்னுடைய சமுதாயம் எழுபத்தி மூன்று கூட்டமாக பிரிவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அறிவிப்பாளர் முஹம்மது பின் அம்ர் இரு சமுதாயங்களில் ஒன்றைப்பற்றி கூறுகையில் “எழுபத்தி ஒன்று அல்லது எழுபத்தி இரண்டு” என சந்தேகமாக அறிவிக்கிறார்.