«مَنْ قَرَأَ سُورَةَ الدُّخَانِ لَيْلَةَ الْجُمُعَةِ أَصْبَحَ مَغْفُورًا لَهُ»
6232. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் வெள்ளிக்கிழமை இரவில், துஃகான் (44 வது) அத்தியாயத்தை ஓதினால் காலையில் மன்னிக்கப்பட்டவராக எழுவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)