🔗

abi-yala-6780: 6780

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

«مَنْ وُلِدَ لَهُ فَأَذَّنَ فِي أُذُنِهِ الْيُمْنَى وَأَقَامَ فِي أُذُنِهِ الْيُسْرَى لَمْ تَضُرَّهُ أُمُّ الصِّبْيَانِ»


6780. ஒருவர் பிறந்த குழந்தையின் வலதுக் காதில் பாங்கும், இடதுக் காதில் இகாமத்தும் கூறினால் அந்தக் குழந்தைக்கு உம்முஸ் ஸிப்யான் என்ற ஜின்னால் தீங்கிழைக்கமுடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுஸைன் பின் அலீ (ரலி)