🔗

அபூதாவூத்: 1

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا ذَهَبَ الْمَذْهَبَ أَبْعَدَ»


بسم الله الرحمن الرحيم

அளவிலா அருளாளன், நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அத்தியாயம்: 1

தூய்மை

பாடம்: 1

இயற்கைக் கடனை நிறைவேற்ற (மலம் ஜலம் கழிக்க) தனியாகச் செல்வது.

1 . நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகத் தொலைவான இடத்திற்குச் செல்வார்கள்.

அறிவிப்பவர்: முஃகீரா பின் ஷுஅபா (ரலி)