«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَتَيْنِ بِبَوْلٍ أَوْ غَائِطٍ»
10. நாங்கள் சிறுநீர் அல்லது மலம் கழிக்கும் போது (பைத்துல் முகத்தஸ், கஃபா என்ற) இரு கிப்லாக்களை முன்னோக்க வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
அறிவிப்பவர்: மஃகில் பின் அபூமஃகில் அல்அஸதீ (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
(இந்த செய்தியின் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெறும்) அபூஸைத் என்பவர் பனூ ஸஃலபா எனும் குலத்தாரால் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டவர் ஆவார்.