«جَاءَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْرَجْنَا لَهُ مَاءً فِي تَوْرٍ مِنْ صُفْرٍ فَتَوَضَّأَ»
100. எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள். அப்போது நாங்கள் அவர்களுக்கு உலூச் செய்ய பித்தளை பாத்திரத்தில் நீர் வழங்கினோம். அவர்கள் உலூச் செய்தார்கள் என அப்துல்லாஹ் பின் ஸைது (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இப்னுமாஜாவிலும் இது இடம் பெற்றுள்ளது.)