أَنَّ تَفْسِيرَ حَدِيثِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ» أَنَّهُ الَّذِي يَتَوَضَّأُ وَيَغْتَسِلُ، وَلَا يَنْوِي وُضُوءًا لِلصَّلَاةِ، وَلَا غُسْلًا لِلْجَنَابَةِ
102. யார் உளூச் செய்யும் போது அல்லாஹ்வின் பெயர் கூறவில்லையோ அவருக்கு உளூ இல்லை என்ற நபி மொழியின் விளக்கமாவது : ஒருவர் (தொழுகைக்கு) உளூச் செய்வார், கடமையான குளிப்பின் போது கடமையான குளிப்புக்காக குளிக்கிறேன் எனவும் மனதில் எண்ணி இருக்கமாட்டார் என்பது தான் என ரபீஆ (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு : இது ரபீஆ (ரலி) அவர்களின் கருத்தே தவிர நபி (ஸல்) அவர்கள் கூறியதல்ல.)