وَمَسَحَ رَأْسَهُ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ثَلَاثًا، ثُمَّ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ هَكَذَا، وَقَالَ: «مَنْ تَوَضَّأَ دُونَ هَذَا كَفَاهُ» وَلَمْ يَذْكُرْ أَمْرَ الصَّلَاةِ
107. மேற்கண்ட ஹதீஸ் இங்கும் இடம் பெற்றுள்ளது. இதில் வாய் கொப்பளித்தலும், நாசிக்கு நீர் செலுத்தி மூக்கைச் சிந்துவதும் கூறப்படவில்லை. எனினும் தலைக்கு மூன்று முறை மஸஹ் செய்தார்கள். தமது இரு கால்களையும் மும்முறை கழுவினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களை இவ்வாறு உலூச் செய்வதைக் கண்டேன் என்றும் யார் இதற்கு குறைவாக உலூச் செய்தாலும் அது அவருக்குப் போதுமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் உஸ்மான் (ரலி) கூறினார்கள். பின்னர் இரண்டு ரக்அத் தொழுவது பற்றிய விபரம் இடம் பெறுவில்லை. இதை ஹும்ரான் (ரலி) அறிவிக்கிறார்கள்.