🔗

அபூதாவூத்: 1112

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

إِذَا قُلْتَ: أَنْصِتْ وَالْإِمَامُ يَخْطُبُ، فَقَدْ لَغَوْتَ


பாடம்:

இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது பேசுதல்.

1112. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது (உன் அருகிலிருப்பவரிடம்) ‘வாய்மூடு!’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.’

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)