🔗

அபூதாவூத்: 113

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

رَأَيْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ «أُتِيَ بِكُرْسِيٍّ فَقَعَدَ عَلَيْهِ، ثُمَّ أُتِيَ بِكُوزٍ مِنْ مَاءٍ فَغَسَلَ يَدَيْهِ ثَلَاثًا، ثُمَّ تَمَضْمَضَ مَعَ الِاسْتِنْشَاقِ بِمَاءٍ وَاحِدٍ»، وَذَكَرَ الْحَدِيثَ


113. அலீ (ரலி) அவர்களுக்கு ஒரு நாற்காலி கொண்டு வரப்பட்டது. அதில் அவர்கள் அமர்ந்து ‎இருந்தார்கள். பின்னர் தண்ணீர் கூசா ஒன்று கொண்டு வரப்பட்டது. தனது கைகளை ‎மூன்று முறை கழுவினார்கள். பிறகு ஒரு கை நீராலேயே வாய் கொப்பளித்து நாசிக்கு நீர் ‎செலுத்தி மூக்கையும் சுத்தம் செய்தார்கள் என்று அப்து கைர் அறிவித்து விட்டு மேற்கண்ட ‎ஹதீஸையே அறிவிக்கிறார்.‎

‎(குறிப்பு : நஸயீயிலும் இது இடம் பெற்றுள்ளது.)‎