🔗

அபூதாவூத்: 1149

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُكَبِّرُ فِي الْفِطْرِ وَالْأَضْحَى، فِي الْأُولَى سَبْعَ تَكْبِيرَاتٍ، وَفِي الثَّانِيَةِ خَمْسًا»،


பாடம்:

இருபெருநாள் தொழுகையின் (கூடுதல்) தக்பீர்கள்.

1149. நோன்பு பெருநாள், உள்ஹியா பெருநாள் தொழுகைகளில் முதல் ரக்அத்தில் (கூடுதலாக) ஏழு தக்பீர்களும், இரண்டாம் ரக்அத்தில் (கூடுதலாக) ஐந்து தக்பீர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)