🔗

அபூதாவூத்: 115

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

رَأَيْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ «تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، وَغَسَلَ ذِرَاعَيْهِ ثَلَاثًا، وَمَسَحَ بِرَأْسِهِ وَاحِدَةً»، ثُمَّ قَالَ: «هَكَذَا تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


115. அலீ‏ (‏ரலி‏) ‏அவர்களை‏ ‏உலூச்‏ ‏செய்யக்‏ ‏கண்டேன்‏. ‏அவர்கள்‏ ‏உலூச்‏ ‏செய்யும்‏ ‏போது‏ ‏முகத்தை‏ ‏மூன்று‏ ‏முறை‏ ‏கழுவினார்கள்‏. ‏தலையை‏ ‏ஒரு‏ ‏முறை‏ ‏மஸஹ்‏ ‏செய்தார்கள்‏. ‏பின்னர்‏ ‏இப்படித்‏ ‏தான்‏ ‏ரஸுல்‏ (‏ஸல்‏) ‏அவர்கள்‏ ‏உலூச்‏ ‏செய்தார்கள்‏ ‏எனவும்‏ ‏அப்துர்‏ ‏ரஹ்மான்‏ ‏பின்‏ ‏அபூலைலா‏ (‏ரலி‏) ‏அறிவிக்கிறார்கள்‏.‏