🔗

அபூதாவூத்: 141

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«اسْتَنْثِرُوا مَرَّتَيْنِ بَالِغَتَيْنِ أَوْ ثَلَاثًا»


141. நீங்கள் (உலூச் செய்யும் போது) இரண்டு முறையோ அல்லது மூன்று முறை களோ தண்ணீரை நன்கு செலுத்தி மூக்கை சிந்தி சுத்தம் செய்யுங்கள் என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு : இப்னுமாஜா, அஹ்மத், ஹாகிம் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)