كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَلَّمَ فِي الْوِتْرِ، قَالَ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ»
1430.
நபி (ஸல்) அவர்கள், வித்ர்-ஒற்றைப்படைத் தொழுகையில் ஸலாம் கொடுத்து முடித்ததும் “ஸுப்ஹானல் மலிக்குல் குத்தூஸ்” என்று சொல்வார்கள்.
அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி)