🔗

அபூதாவூத்: 1441

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْنُتُ فِي صَلَاةِ الصُّبْحِ»،

زَادَ ابْنُ مُعَاذٍ: وَصَلَاةِ الْمَغْرِبِ


1441. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் குனூத் (சோதனைக் காலப்பிரார்த்தனை) ஓதிவந்தார்கள்.

 

இப்னு முஆத் என்ற அறிவிப்பாளர் “மஃக்ரிப் தொழுகையிலும்” என்று கூடுதலாக அறிவிக்கிறார்.