🔗

அபூதாவூத்: 147

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ وَعَلَيْهِ عِمَامَةٌ قِطْرِيَّةٌ، فَأَدْخَلَ يَدَهُ مِنْ تَحْتِ الْعِمَامَةِ فَمَسَحَ مُقَدَّمَ رَأْسِهِ وَلَمْ يَنْقُضِ الْعِمَامَةَ»


147. வண்ணக்கோடுகள் போடப்பட்ட தலைப்பாகை அணிந்து கொண்டு ரஸுல் (ஸல்) அவர்கள் உலூச் செய்யக் கண்டேன்.

(குறிப்பு : அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூமஃகல் அவர்கள் ஹதீஸ் கலையில் யாரென்றே அறியப்படாதவர்.)