«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَوَضَّأَ يَدْلُكُ أَصَابِعَ رِجْلَيْهِ بِخِنْصَرِهِ»
பாடம் : 58
கால்களை கழுவும் முறை.
148. நபி (ஸல்) அவர்கள் உலூச் செய்யும் போது தனது கால் விரல்களை தனது சுண்டு விரலால் தேய்ப்பதை நான் கண்டேன்.
அறிவிப்பவர் : முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி)
(குறிப்பு : திர்மிதீ, இப்னுமாஜா ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது. இதில் இப்னுல் யஹ்யா என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார்.)