«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُ التَّسْبِيحَ»،
قَالَ ابْنُ قُدَامَةَ: بِيَمِينِهِ
1502. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் (செய்து அல்லாஹ்வைத்) துதிக்கும் போது அதை வலது கை விரல்களால் எண்ணி செய்வதை பார்த்தேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
(எனது ஆசிரியர்களான) உபைதுல்லாஹ் பின் உமர், முஹம்மது பின் குதாமா ஆகியோரில் முஹம்மது பின் குதாமா அவர்கள் (மட்டுமே) “வலதுகை (விரல்களால்)” என்று அறிவித்தார்.