بِمَعْنَاهُ،
1636. ஹதீஸ் எண்-1635 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் (மவ்ஸூலாக-அதாஉ பின் யஸார் அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் அபூஸயீத் (ரலி) அவர்களை கூறப்பட்டு) வந்துள்ளது.
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
ஹதீஸ் எண்-1635 இல் மாலிக் இமாம் அவர்கள் (முர்ஸலாக) அறிவித்திருப்பது போன்றே இப்னு உயைனா அவர்களும் (முர்ஸலாக) அறிவித்துள்ளார்.
ஸைத் பின் அஸ்லம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள், ஸைத் பின் அஸ்லம் —> ஒரு பலமானவர் —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.