الْأَيْدِي ثَلَاثَةٌ: فَيَدُ اللَّهِ الْعُلْيَا، وَيَدُ الْمُعْطِي الَّتِي تَلِيهَا، وَيَدُ السَّائِلِ السُّفْلَى، فَأَعْطِ الْفَضْلَ، وَلَا تَعْجِزْ عَنْ نَفْسِكَ
1649. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று வகையான கைகள் உள்ளன.
1 . அல்லாஹ்வின் கை. அது மிகவும் உயர்ந்தது.
2 . தர்மம் கொடுப்பவரின் கை. அது அல்லாஹ்வின் கைக்கு அடுத்து இருக்கிறது.
3 . யாசிப்பவரின் கை. அது மிகவும் கீழே இருக்கிறது.
உன் தேவைக்கு போக எஞ்சியதை தர்மம் செய்! (தர்மம் செய்யாதே என்று உன் மனம் கூறும் போது) உன் மனதை கட்டுப்படுத்த இயலாதவனாக ஆகிவிடாதே!
அறிவிப்பவர்: மாலிக் பின் நள்லா (ரலி)