🔗

அபூதாவூத்: 1679

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

أَنَّ سَعْدًا، أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَيُّ الصَّدَقَةِ أَعْجَبُ إِلَيْكَ؟ قَالَ: «الْمَاءُ»،


1679. ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘எந்த தர்மம் உங்களிடத்தில் விருப்பமான தர்மம்?’ என்று கேட்டார். அதற்கு தண்ணீர் (வழங்குதல்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்)