170. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் உக்பாபின் ஆமிர் அவர்களிடமிருந்து மேலுள்ள ஹதீஸை போன்று அறிவிக்கின்றார். இவர் ஒட்டகை மேய்ப்பு செய்தியை குறிப்பிடாததோடு அவர் அவ்வுலூவை அழகுறச் செய்து என்று வரும் இடத்தில் பிறகு தனது பார்வையை விண்ணோக்கி உயர்த்தி மேற்கண்டவாறு கூறவேண்டுமென தொடர்ந்து அறிவிக்கின்றனர்.