🔗

அபூதாவூத்: 177

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا كَانَ أَحَدُكُمْ فِي الصَّلَاةِ فَوَجَدَ حَرَكَةً فِي دُبُرِهِ، أَحْدَثَ أَوْ لَمْ يُحْدِثْ، فَأَشْكَلَ عَلَيْهِ فَلَا يَنْصَرِفْ حَتَّى يَسْمَعَ صَوْتًا، أَوْ يَجِدَ رِيحًا»


177. உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும்போது பின் துவாரத்தில் ஏதோ ஏற்பட்டதாக எண்ணி உளூ முறிந்துவிட்டதா? இல்லையா? என்ற மனக்குழப்பம் ஏற்பட்டால், காற்றின் சத்தத்தை கேட்காதவரை அல்லது துர்நாற்றத்தை உணர்கின்ற வரை தொழுகையை முறிக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)