«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ اللَّهَ عَزَّ وَجَلَّ عَلَى كُلِّ أَحْيَانِهِ»
பாடம்: 9
தூய்மையின்றி, உயர்ந்தோன் அல்லாஹ்வை துதிப்பவர் குறித்து (வந்துள்ளவை).
18. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எல்லா நேரங்களிலும் (குளிப்பு கடமையாக இருக்கும் சமயத்தில் கூட) மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வை துதிப்பவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)