🔗

அபூதாவூத்: 190

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ انْتَهَشَ مِنْ كَتِفٍ، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»


190. நபி (ஸல்) அவர்கள் ஆட்டின் தொடைப்பகுதியை கடைவாய் பற்களால் கடித்துச் சாப்பிட்டார்கள். பிறகு உலூச் செய்யாமல் தொழுதார்கள். 

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி).