🔗

அபூதாவூத்: 196

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَرِبَ لَبَنًا فَدَعَا بِمَاءٍ فَتَمَضْمَضَ، ثُمَّ قَالَ: «إِنَّ لَهُ دَسَمًا»


பாடம் : 77

பால் பருகியதும் உளூச் செய்தல்.

196. நபி (ஸல்) அவர்கள் பால் பருகினார் கள். பிறகு தண்ணீர் கொண்டுவரச் செய்து வாய் கொப்பளித்தார்கள். பிறகு, இது கொழுப்பு அடங்கியது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி).