«كُنَّا لَا نَتَوَضَّأُ مِنْ مَوْطِئٍ وَلَا نَكُفُّ شَعْرًا وَلَا ثَوْبًا»، قَالَ أَبُو دَاوُدَ: قَالَ: إِبْرَاهِيمُ بْنُ أَبِي مُعَاوِيَةَ فِيهِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ مَسْرُوقٍ، أَوْ حَدَّثَهُ عَنْهُ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ: وَقَالَ هَنَّادٌ، عَنْ شَقِيقٍ، أَوْ حَدَّثَهُ عَنْهُ
பாடம் : 81
கழிவுப் பொருளை காலால் மிதித்தால் ?
204. கழிவுப்பொருட்கள் காலில் மிதிப் பட்டால் நாங்கள் உலூச் செய்ய மாட்டோம் (தொழும் போது) எங்களது தலை முடி, ஆடை (தரையில் படுவதை) நாங்கள் தடுக்க மாட்டோம்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸுத் (ரலி).