قَالَ «كَانَ لَا يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ» وَقَالَ أَبُو مُعَاوِيَةَ: «يَسْتَنْزِهُ»
21. ஹதீஸ் எண்-20 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
இதில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அறிவிக்கும் உஸ்மான் பின் அபூஷைபா அவர்களின் அறிவிப்பில் “சிறுநீர் கழிக்கும்போது மறைத்துக் கொள்ளமாட்டார்” என வந்துள்ளது.
அபூமுஆவியா அவர்களின் அறிவிப்பில், “நன்றாக சுத்தம் செய்யமாட்டார்” என வந்துள்ளது.