🔗

அபூதாவூத்: 216

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«إِذَا قَعَدَ بَيْنَ شُعَبِهَا الْأَرْبَعِ، وَأَلْزَقَ الْخِتَانَ بِالْخِتَانِ فَقَدْ وَجَبَ الْغُسْلُ»


216. ஒருவன் தன் மனைவியுடைய நான்கு கிளைகளுக்கு இடையே அமைந்து ஆண் குறியை பெண் குறியோடு இணைத்தால் விந்து வெளிப் படாவிட்டாலும் குறிப்பது கடமையாகி விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி).