«الْمَاءُ مِنَ المَاءِ»، وَكَانَ أَبُو سَلَمَةَ يَفْعَلُ ذَلِكَ
217. வெளிப்பட்டாலே குளிக்க வேண்டுமென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூ சயீத் அல் குத்ரீ (ரலி) கூறினார்கள். அபூ ஸலமா (ரலி) இவ்வாறே செய்வார்கள்.