🔗

அபூதாவூத்: 2347

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

لَا يَمْنَعَنَّ أَحَدَكُمْ أَذَانُ بِلَالٍ مِنْ سُحُورِهِ، فَإِنَّهُ يُؤَذِّنُ – أَوْ قَالَ: يُنَادِي – لِيَرْجِعَ قَائِمُكُمْ، وَيَنْتَبِهَ نَائِمُكُمْ، وَلَيْسَ الْفَجْرُ أَنْ يَقُولَ هَكَذَا “

قَالَ مُسَدَّدٌ وَجَمَعَ يَحْيَى كَفَّيْهِ حَتَّى يَقُولَ هَكَذَا، وَمَدَّ يَحْيَى بِأُصْبُعَيْهِ السَّبَّابَتَيْنِ


2347.

“உங்களில் எவரையும் பிலால் (ரலி) அவர்களின் பாங்கு, ஸஹர் உண்பதை விட்டுத் தடுத்து விடவேண்டாம். ஏனெனில் அவர் உங்களில் நின்று கொண்டிருப்பவரை (தொழுகையில் ஈடுபட்டிருப்பவரை) (தொழுது முடித்து ஓய்வெடுக்க)த் திரும்புவதற்காகவும், தூங்கிக் கொண்டிருப்பவரை எழுப்புவதற்காகவும் பாங்கு சொல்கிறார்.