«كُلُوا وَاشْرَبُوا، وَلَا يَهِيدَنَّكُمُ السَّاطِعُ الْمُصْعِدُ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَعْتَرِضَ لَكُمُ الْأَحْمَرُ»،
2348.
“உண்ணுங்கள், பருகுங்கள். (வானத்தில்) செங்குத்தாகத் தோன்றும் ஒளி உங்களைத் தடுத்து விடவேண்டாம். (வானத்தில்) செந்நிறம் குறுக்காகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள். (செந்நிறம் தெரிந்துவிட்டால் ஸஹரை நிறுத்திவிடுங்கள்)