«لَا يَزَالُ الدِّينُ ظَاهِرًا مَا عَجَّلَ النَّاسُ الْفِطْرَ، لِأَنَّ الْيَهُودَ، وَالنَّصَارَى يُؤَخِّرُونَ»
2353. ‘மக்கள் நோன்பு துறப்பதை விரைவு படுத்தும் காலமெல்லாம் இஸ்லாமிய மார்க்கம் மேலோங்கி இருக்கும். ஏனெனில் யூதர்களும், கிருத்தவர்களும் நோன்பு துறப்பதை தாமதப்படுத்துகின்றனர்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)