🔗

அபூதாவூத்: 2369

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى عَلَى رَجُلٍ بِالْبَقِيعِ، وَهُوَ يَحْتَجِمُ، وَهُوَ آخِذٌ بِيَدِي لِثَمَانِ عَشْرَةَ خَلَتْ مِنْ رَمَضَانَ، فَقَالَ: «أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ»


2369. …”இரத்தம் குத்தி எடுத்தவரும், எடுக்கப் பட்டவரும் நோன்பை விட்டுவிட்டார்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்…

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)