«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ، وَيَمُصُّ لِسَانَهَا»،
2386. நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் என்னை முத்தமிடுவார்கள்; மேலும் என் நாவை உறுஞ்சுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
இப்னுல் அஃராபீ அவர்கள் இது சரியான அறிவிப்பாளர்தொடரல்ல என்று கூறியுள்ளார்.