«كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدَحٌ مِنْ عِيدَانٍ تَحْتَ سَرِيرِهِ، يَبُولُ فِيهِ بِاللَّيْلِ»
பாடம்: 13
இரவில் பாத்திரத்தில் சிறுநீர் கழித்து அதை தன் அருகில் வைத்துக் கொள்பவர் (காலையில் வெளியில் கொட்டி விடவேண்டும்)
24. நபி (ஸல்) அவர்களின் கட்டிலுக்கு அடியில் மரப்பாத்திரம் ஒன்று (வைக்கப்பட்டு) இருக்கும். அதில் அவர்கள், இரவில் சிறுநீர் கழிப்பார்கள்.
அறிவிப்பவர்: உமைமா பின்த் ருகையா (ரலி)