🔗

அபூதாவூத்: 2443

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَانَ عَاشُورَاءُ يَوْمًا نَصُومُهُ فِي الْجَاهِلِيَّةِ، فَلَمَّا نَزَلَ رَمَضَانُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا يَوْمٌ مِنْ أَيَّامِ اللَّهِ، فَمَنْ شَاءَ صَامَهُ، وَمَنْ شَاءَ تَرَكَهُ»


2443. ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளின் நோன்பை அறியாமைக்காலத்தில் நாங்கள் நோற்றுவந்தோம். ரமளான் (நோன்பு) கடமையானபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘ இதுவும் (மற்ற) நாட்களைப் போன்றே அல்லாஹ்வின் நாட்களில் ஒரு நாளாகும். எனவே (ஆஷூரா நோன்பை நோற்க) விரும்புகிறவர் அதை நோற்கலாம்; (விட்டுவிட) விரும்புகிறவர் அதைவிட்டுவிடலாம்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)