🔗

அபூதாவூத்: 2548

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَعِيرٍ قَدْ لَحِقَ ظَهْرُهُ بِبَطْنِهِ، فَقَالَ: «اتَّقُوا اللَّهَ فِي هَذِهِ الْبَهَائِمِ الْمُعْجَمَةِ، فَارْكَبُوهَا صَالِحَةً، وَكُلُوهَا صَالِحَةً»


2548.

ஸஹ்ல் பின் ஹன்ளலிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகம் ஒன்றைக் கடந்து சென்றார்கள். அதன் முதுகு அதன் வயிற்றோடு ஒட்டியிருந்தது (மெலிந்து காணப்பட்டது). அப்போது அவர்கள் கூறினார்கள்: “இந்த பேசமுடியாத (வாயில்லா) மிருகங்கள் விசயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். அவற்றில் நல்ல முறையில் சவாரி செய்யுங்கள். அவற்றுக்கு நல்ல முறையில் உணவளியுங்கள்.