اتَّقُوا الْمَلَاعِنَ الثَّلَاثَةَ: الْبَرَازَ فِي الْمَوَارِدِ، وَقَارِعَةِ الطَّرِيقِ، وَالظِّلِّ
26. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சாபத்திற்குரிய மூன்று செயல்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அவை: நீர்த்துறைகள், நடைபாதையின் நடுவில், நிழல் தரும் இடங்கள் ஆகியவற்றில் மலம்-சிறுநீர் கழிப்பதாகும்.
அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)