«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ إِحْدَانَا إِذَا كَانَتْ حَائِضًا أَنْ تَتَّزِرَ، ثُمَّ يُضَاجِعُهَا زَوْجُهَا» وَقَالَ مَرَّةً: «يُبَاشِرُهَا»
268. ஒரு பெண் மாதவிடாய் நிலையில் இருந்தால், (இடுப்புக்குக்) கீழே துணியை கட்டுக்கொண்ட பிறகு அவளுடைய கணவர் அவளை தழுவிக் கொள்ளட்டும் என்று நபியவர்கள் கூறினார்கள். மற்றொரு முறை, அவளை சீராட்டி வருடிக் கொள்ளட்டும் என்று குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி).