🔗

அபூதாவூத்: 277

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«فَلْتَتْرُكِ الصَّلَاةَ قَدْرَ ذَلِكَ، ثُمَّ إِذَا حَضَرَتِ الصَّلَاةُ فَلْتَغْتَسِلْ، وَلْتَسْتَثْفِرْ بِثَوْبٍ ثُمَّ تُصَلِّي»


277.

நான்காம் அறிவிப்பில், “அதிக இரத்தப்போக்குள்ளவள் (வழக்க மான) மாதவிடாய்க் காலம் வரை தொழுகையை விட்டுவிட்டு அதற்கு அடுத்தடுத்த நாள்களில் தொழுகை நேரம் வந்துவிட்டால் குளித்துக்கொள்ள வேண்டும். மேலும் (அதிகப்படியான) துணி யால் உள்ளாடை அணிந்துகொள்ள வேண்டும். பின்பு தொழ வேண்டும் என்று நபி (ஸல்) சொன்னார்கள்” என்று கூடுதலாகக் காணப் படுகிறது.

….

சூதக ரத்தப் போக்கு உள்ளவள் தொடர்பாக, அவர் தனது மாதவிடாய் நாட்களில் (மட்டும்) தொழுகையை விட்டு விடுவாராக! பிறகு குளித்து தொழுவாராக. மேலும் ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்தல் வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஹம்மது ஜாபிர் பின் ஜியாத்