🔗

அபூதாவூத்: 2805

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ يُضَحَّى بِعَضْبَاءِ الْأُذُنِ وَالْقَرْنِ»


2805. பாதி அல்லது பாதிக்குமேல் காது இல்லாத; (உட்பகுதியில்) கொம்பு உடைந்த ஆட்டை குர்பானி கொடுப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)


அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

ஜுரய்யு என்பவர் பஸரா நகரைச் சேர்ந்தவர்; ஸதூஸ் கூட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரிடமிருந்து கதாதாவைத் தவிர வேறு யாரும் (ஹதீஸ்களை) அறிவிக்கவில்லை.