أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ يُضَحَّى بِعَضْبَاءِ الْأُذُنِ وَالْقَرْنِ»
2805. பாதி அல்லது பாதிக்குமேல் காது இல்லாத, கொம்பு உடைந்த ஆட்டை குர்பானி கொடுப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
(குறிப்பு: அழ்பா என்பதற்கு அகராதியில் கொம்பு உடைந்த ஆடு, காது பிளக்கப்பட்ட ஆடு என்பதற்கும் கூறப்படும். உட்பகுதியில் கொம்பு உடைந்த ஆடு என்பதற்கும் கூறப்படும். சிலர் இந்த செய்தியை இரண்டாவது பொருளிலும் கூறுகின்றனர்)