جَاءَتِ الْيَهُودُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: نَأْكُلُ مِمَّا قَتَلْنَا، وَلَا نَأْكُلُ مِمَّا قَتَلَ اللَّهُ، فَأَنْزَلَ اللَّهُ: {وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ} [الأنعام: 121] ” إِلَى آخِرِ الْآيَةِ
2819. யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நாங்கள் அறுத்துக் கொன்ற கால்நடைகளையே நாங்கள் சாப்பிடுவோம். அல்லாஹ் கொன்ற கால்நடைகளை (அதாவது தானாக செத்தவைகளை) நாங்கள் சாப்பிடமாட்டோம் என்று கூறினர். அப்போது தான்…..
என்ற அல்குர்ஆன் 6:121 வது வசனம் இறங்கியது.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)