«فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ، فَاتْرُكِي الصَّلَاةَ، فَإِذَا ذَهَبَ قَدْرُهَا، فَاغْسِلِي الدَّمَ عَنْكِ وَصَلِّي»
283.
இந்த நபிமொழி வேறு அறிவிப்பாளர் தொடர்களிலும் வந்துள்ளது.
அந்த அறிவிப்பில் “மாத விடாய் நாள்கள்
…
மாதவிடாய் வந்ததும் தொழுகையை விட்டுவிடு. அதன் (கால) அளவு கழிந்ததும் இரத்தத்தை கழுவிவிட்டு நீ தொழுது கொள்க என்று மேலுள்ள ஜுஹ்ர்-ஹிஷாமுடைய தொடருடன் அதே கருத்து இங்கு இடம் பெறுகின்றது.